“ஆசையைத் துறக்க வேண்டுமே” என்று ஆலோசனை கேட்டான் சீடன்.
“இன்று போய் நாளை வா. பார்ப்போம்.”
மறுநாள் குருவைக் காணவில்லை.
சீடனின் ஃபேஸ்புக் மெஸென்ஜரில், “அலையாதே! முடிந்தால் இந்த அக்கவுண்ட்டை க்ளோஸ் செய்துவிட்டு வந்து என்னைத் தேடு.”
#குட்டிக்கதை
“ஆசையைத் துறக்க வேண்டுமே” என்று ஆலோசனை கேட்டான் சீடன்.
“இன்று போய் நாளை வா. பார்ப்போம்.”
மறுநாள் குருவைக் காணவில்லை.
சீடனின் ஃபேஸ்புக் மெஸென்ஜரில், “அலையாதே! முடிந்தால் இந்த அக்கவுண்ட்டை க்ளோஸ் செய்துவிட்டு வந்து என்னைத் தேடு.”
#குட்டிக்கதை
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.