அலெப்போ விடுத்த அபயக்குரலை இல்காஸியின் மகன் ஹுஸ்ஸாமுத்தீன் தமர்தாஷ் இரக்கமே இன்றி அப்பட்டமாய்த் தட்டிக் கழித்ததும், காழீ இப்னில்
நூருத்தீன்
நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
பரிசோதனைக் கூடத்தில் மும்முரமாக இருந்தவனின் பக்கத்தில் சட்டென்று பிரசன்னமானாள் வேகா. ‘‘எனது எண்ணையும் இணைத்து விட்டாயா?’’ என்றாள்.
-
இல்காஸிக்கு ஸுக்மான், அப்துல் ஜப்பார், பஹ்ராம் என்று மூன்று சகோதரர்கள். அவர்களுள் அப்துல் ஜப்பாரின் மகனான பத்ருத் தவ்லா
-
அத்தொடரின் இறுதி சில அத்தியாயங்களை மட்டுமே ஆனந்த விகடனில் வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. ‘சுவாரஸ்யமாக இருக்கிறதே’ என்று ஆவலுடன் …
-
பின்னிப் பிணைந்த, ஒற்றுமையான சமூகம் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் அடிநாதம். ஐவேளை கூட்டுத் தொழுகை, உறவினர்களுடன் பேண வேண்டிய …
-
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் எழுதிய ஜியாரத்துல் குபூர் என்ற நூலையும் மௌலானா அஷ்ரப் அலீ அவர்கள் …
-
இல்காஸியின் நகர்வுகளை மேற்கொண்டு தொடரும் முன் நாம் இங்கு இரண்டு அமைப்புகளைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
-
சர்மதா போரின் வெற்றிச் செய்தி, மதிய தொழுகை நேரத்தில் அலெப்போவை எட்டியது. மகிழ்ச்சியில் திமிலோகப்பட்டது நகரம்! இத்தனை ஆண்டுகளாய்
-
இஸ்லாத்தின் ஐந்து கடமைகளுள் தொழுகையும் நோன்பும் மட்டும் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி, பருவமடைந்த முஸ்லிம்கள் அனைவருக்கும் கட்டாயம். …
-
நண்பனின் அக்காள் கணவராக அவர் அறிமுகமானபோது எனக்குக் கல்லூரிப் பருவம். அந்நண்பனின் தாய், தந்தை, சகோதரன், அக்காள் எல்லோருமே …
-
துருக்கியின் அனடோலியாவில் தியார்பகிர் மாகாணத்தில் நிலத்தைத் தோண்டிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் இரண்டு மண்ணறைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவற்றைக் கண்டு …
-
சென்ற அத்தியாயத்தில் துக்தெஜினும் இல்காஸியும் இணைந்து அலெப்போவைக் கைப்பற்றினார்கள் என்று பார்த்தோமில்லையா? அதையடுத்து அலெப்போவின் சுற்றுப் பகுதிகளைத் தம்முடைய