ஒன்றை அருட்கொடையாக்குவதும் அதையே சோதனையாக்குவதும் இறைவனின் நாட்டம். பெருக்கெடுத்துள்ள வெள்ளத்தில் மனிதம் உயிர்த்தெழுந்து மதம், இனம் கடந்து நேசம், …
நூருத்தீன்

நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
செவ்வாய் கிரகத்தைச் சேர்ந்த போபோஸ் நிலா, பல்வேறு துண்டுகளாக உடைந்து சிதறும் என்பதைப் படித்து பதறித் துடித்துவிட்டேன். செவ்வாய் …
-
அரசியலிலும் செய்திகளிலும் கவனம் செலுத்தாதவனுக்கு உலக மகா அவஸ்தை ஒன்று இருக்கிறது. இந்த ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் போடுவது. யோசனையுடன் …
-
மனித மனங்கள் சிக்கலானவை. என்னுள் இருக்கும் சிக்கலை அவிழ்ப்பதில் நான் வெற்றியடைந்தால் பிறருக்கு ஒரு சிக்கல் குறைவு! #தத்துபித்து
-
“குற்றம் சாட்டப்பட்டவர் மனப் பிறழ்வு அடைந்துள்ளதால் அவருக்கு சிறைத் தண்டனை தர இயலாது. மனநல மருத்துவருக்குப் பரிந்துரைக்கிறேன்” என்று …
-
வெள்ளம் தானே வந்துச்சு? ஊருக்குள்ளே கடலா புகுந்துச்சு? புலம்புவதே வேலையாப் போச்சு தமிழர்களுக்கு! ஃபோனையெல்லாம் ஓரமா வெச்சுட்டு, அரசாங்கத்தை …
-
இன்று இது அரசியல் ஸ்டண்டுக்குப் பயன்படும் ஆயுதம் மட்டுமே என்பதை உணராமல் போனால் சாக வேண்டியதுதான். காந்தியடிகள் இன்று …
-
டீத்தூளத்தானே போட்டேன். அதுக்கு இப்படியா பொங்கும் பால்?
-
அநீதியும் அக்கிரமும் அழிச்சாட்டியமும் அவர்களுக்கு ஈட்டித்தரும் தோல்வியைவிட இறையச்சமும் நீதியும் நேர்மையும் நமக்குப் பரிசளிக்கும் வெற்றிதான் நிலையானது. 10:24 …
-
சகிக்கலே! நான் மெளனமாக இருந்துவிடுகிறேன். என்பதையும் அமெளனமாக இப்படி எழுத வேண்டியிருக்கிறது.
-
கவிதை எழுதத் தெரியுமா என்று எனக்குள் ஒருவன் கேள்வி கேட்டான். யாரைப் பார்த்து என்ன கேள்வி? உடனே கீீபோர்டை …
-
போராளிகளுக்கு வானிலிருந்து உதவும் அமெரிக்காவைப் போல் என் கூரையில் சாகித்ய அகாடமி ஒரு விருதைப் போட்டால் உடனே தூக்கி …