1938ஆம் ஆண்டு நவம்பர் 9முதல் 10வரை ஜெர்மன் அரசாங்கம் தனது ஆதரவாளர்களை யூதர்களின் ஆலயங்களையும் அவர்களின் வீடுகளையும் கடைகளையும் …
நூருத்தீன்

நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
பரங்கியர்களுக்குச் சிக்கல்கள் இருந்தன. அந்தாக்கியாவை முற்றுகையிட்டதைப் போல் ஜெருசலத்தை நெடுங்காலத்திற்கு முற்றுகையிட முடியாது என்பது ஒன்று.
-
பத்தாண்டுகளுக்கு முன் பிப்ரவரி 2, 2010 தொடங்கிய பயணம் இது. சத்தியமார்க்கம்.காம் சகோதரர்களுடன் அறிமுகமும் நட்பும் ஏற்பட்ட புதிதில் …
-
இந்திய நாட்டின் தந்தை என அழைக்கப்படும் காந்திஜி எளிய வாழ்க்கை மேற்கொள்வதைப் பற்றி காங்கிரஸாருக்கு அறிவுரை எழுதியிருந்தார். ‘ஹரிஜன்’ …
-
சிறுவர்கள் உலகம் களங்கமற்றது. அப்பருவம் தீவினைகளும் அழுக்கும் ஊடுருவத் தொடங்காத காலம். தாங்கள் கற்பதைப் பஞ்சைப்போல் உறிஞ்சிக்கொள்ளும் அவர்களின் …
-
ஆசிரியர் நூருத்தீன் பதிப்பகம் இலக்கியச் சோலை, Amazon பதிப்பு 2020 வடிவம் Paperback, Kindle பக்கம் 52 விலை …
-
ஆரம்பத்திலிருந்தே தமது இரண்டு கண்களும் பதிந்திருந்த அந்நகரை, புனித அந்தஸ்துடைய அந்தாக்கியாவை பொஹிமாண்ட் எப்படி விட்டுத்தருவார்?
-
தொலைக்காட்சியில் முஸ்தபாவும் குடும்பத்தினரும் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அது இறுதி மேட்ச். முடிவதற்கு வெகு சில பந்துகளே இருந்தன. …
-
அல்ஹாஜ் பா. தாவூத்ஷா ஸாஹிப் எழுதிய இந்த நெடுங்கதை 1925 ஆம் ஆண்டு அச்சாகியுள்ளது. ஜனாப் இ. அப்துர் …
-
அலுவல் முடிந்து வரும்போது அதைக் கவனித்தார் முஸ்தபா. வீட்டு வாசல் கேட் அருகே சிறு பாத்திரத்தில் பால் ஊற்றி …
-
புறநகரில் புதிதாகத் திறக்கப்பட்டிருந்த ஹோட்டலுக்கு தம் குடும்பத்தினருடன் சென்றிருந்தார் முஸ்தபா. அவருடைய அலுவலக நண்பர் தமக்கு வேலையில் புரோமஷன் …
-
தம் அலுவலகக் கணினியில் மும்முரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார் முஸ்தபா. அன்று மாலை அலுவலகத்திலிருந்து வந்ததில் இருந்து சற்று பிஸியாகவே …