கி.பி. 1099 ஆம் ஆண்டு ஜெருஸலத்தைக் கைப்பற்றியது முதலாம் சிலுவைப் படை! அடுத்து நிறம் மாறியது அப்புனித நகரம் …
நூருத்தீன்

நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
அமெரிக்காவில் கொரோனா வந்திறங்கிய நாளாய் அந்நோய்க்கு ஆளானவர்கள், மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்று இன்று முதலாம் இடத்தை எட்டிவிட்டது …
-
சென்னை தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சைமன். அவர் ஒரு சிறந்த நரம்பியல் மருத்துவர். அவருக்கு கோவிட்-19 …
-
கட்டுரைகள்நூருத்தீன் கட்டுரைகள்
கொரோனா ஜிஹாத் வதந்திக்கு அமெரிக்கா கண்டனம்!
by நூருத்தீன்by நூருத்தீன்அமெரிக்க வெளியுறவுத்துறை ஏற்பாடு செய்திருந்த தொலைபேசி நிகழ்வில் சர்வதேச சிறுபான்மையினருக்கான தூதர் சாம் பிரவுன்பேக் (Sam Brownback) மத …
-
அமெரிக்காவில் உயிரிழப்புகள் இன்னும் குறைந்தபாடில்லை. கொலைவெறி பகைவனைப்போல் தாண்டவமாடியபடி இருக்கிறது கொரோனா. இன்றைய தேதி வரை ஆறரை லட்சத்தைத் …
-
கொரோனா பரவத் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை சியாட்டிலில் மட்டும் 175 பேர் மரணமடைந்துள்ளார்கள். 6,500 பேருக்கு வைரஸ் தொற்று …
-
ஃபலஸ்தீனில் ஜெருசலம் நகருக்கும் ரம்லாவுக்கும் இடையே அம்வாஸ் என்றொரு சிறிய நகரம் அமைந்துள்ளது. கி.பி. 640 ஆம் ஆண்டில் …
-
ஹாலந்து அமெரிக்கா (Holland America Line) என்ற சொகுசுக் கப்பல் நிறுவனத்திற்கு சியாட்டில் தலைமையகம். அலாஸ்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, …
-
சிலுவைப் படை ஜெருசலம் மீதான முதல் தாக்குதலைத் தொடங்கியது. முதலாம் சிலுவைப் போரின் உச்சக்கட்ட காட்சிகள் அரங்கேற ஆரம்பித்தன.
-
கட்டுரைகள்நூருத்தீன் கட்டுரைகள்
அமெரிக்காவில் கொரோனா ஏற்படுத்திய தட்டுப்பாடு
by நூருத்தீன்by நூருத்தீன்உலகெங்கும் ஊர் அடங்கிவிட்டது. கொரோனா வைரஸ் ஆக்கிரமிப்பால் வல்லரசு நாடுகளே கைகளை சோப்பு போட்டுக் கழுவிவிட்டு, செய்வதறியாது பிசைந்து …
-
காலிங் பெல் பாரியின் மதிய உறக்கத்தைக் கலைத்தது. தலைமாட்டில் இருந்த ஃபோனை எடுத்து மணியைப் பார்த்தார். 3:30. `இந்த …
-
இருட்டுச் சாலையில் வேகமாக வந்த கார் தனியே சென்று கொண்டிருந்த அவளருகில் தாமதித்தது. கதவு திறந்தது.சட்டென்று ஒருவன் இறங்கி …