“உங்கள் தரப்பிலிருந்து ஒருவரை அனுப்புங்கள். நாம் அவரிடம் பேச வேண்டும்!” பாரசீகத் தளபதியிடமிருந்து தகவல் வந்தது. உமர் கத்தாப் …
நூருத்தீன்
நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
இயேசு கொல்லப்பட்ட சிலுவையின் ஒரு பகுதி என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. அதனால் அது மெய்ச் சிலுவை. அதற்கு ஒப்பற்ற …
-
சென்னையில் பணிபுரிந்த காலத்தில், நோன்பு மாதம் ஒன்றின் மதியம். உயரதிகாரியின் எதிரே அமர்ந்து பணி குறித்த உரையாடலில் ஈடுபட்டிருந்தபோது, …
-
கி.பி. 1099 ஆம் ஆண்டு ஜெருஸலத்தைக் கைப்பற்றியது முதலாம் சிலுவைப் படை! அடுத்து நிறம் மாறியது அப்புனித நகரம் …
-
அமெரிக்காவில் கொரோனா வந்திறங்கிய நாளாய் அந்நோய்க்கு ஆளானவர்கள், மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்று இன்று முதலாம் இடத்தை எட்டிவிட்டது …
-
சென்னை தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சைமன். அவர் ஒரு சிறந்த நரம்பியல் மருத்துவர். அவருக்கு கோவிட்-19 …
-
கட்டுரைகள்நூருத்தீன் கட்டுரைகள்
கொரோனா ஜிஹாத் வதந்திக்கு அமெரிக்கா கண்டனம்!
by நூருத்தீன்by நூருத்தீன்அமெரிக்க வெளியுறவுத்துறை ஏற்பாடு செய்திருந்த தொலைபேசி நிகழ்வில் சர்வதேச சிறுபான்மையினருக்கான தூதர் சாம் பிரவுன்பேக் (Sam Brownback) மத …
-
அமெரிக்காவில் உயிரிழப்புகள் இன்னும் குறைந்தபாடில்லை. கொலைவெறி பகைவனைப்போல் தாண்டவமாடியபடி இருக்கிறது கொரோனா. இன்றைய தேதி வரை ஆறரை லட்சத்தைத் …
-
கொரோனா பரவத் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை சியாட்டிலில் மட்டும் 175 பேர் மரணமடைந்துள்ளார்கள். 6,500 பேருக்கு வைரஸ் தொற்று …
-
ஃபலஸ்தீனில் ஜெருசலம் நகருக்கும் ரம்லாவுக்கும் இடையே அம்வாஸ் என்றொரு சிறிய நகரம் அமைந்துள்ளது. கி.பி. 640 ஆம் ஆண்டில் …
-
ஹாலந்து அமெரிக்கா (Holland America Line) என்ற சொகுசுக் கப்பல் நிறுவனத்திற்கு சியாட்டில் தலைமையகம். அலாஸ்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, …
-
சிலுவைப் படை ஜெருசலம் மீதான முதல் தாக்குதலைத் தொடங்கியது. முதலாம் சிலுவைப் போரின் உச்சக்கட்ட காட்சிகள் அரங்கேற ஆரம்பித்தன.