“ஆசையைத் துறக்க வேண்டுமே” என்று ஆலோசனை கேட்டான் சீடன். “இன்று போய் நாளை வா. பார்ப்போம்.” மறுநாள் குருவைக் …
நூருத்தீன்

நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
முடிவெடுத்துவிட்டேன்.இனி சமரசமில்லை.யார் தூது சுமந்து வந்தாலும் சரி,என்ன விதமான வாக்குறுதி தந்தாலும் சரிஎவருக்குமில்லை இனி என் ஆதரவு!இதுவே என் …
-
நபியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார் ஸுஹைல். கொல்லப்பட்டுவிட்டதாகக் கருதிய உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு ஹுதைபிய்யாவுக்குத் திரும்பி விட்டதால், கடுமை…
-
மதீனாவில் இமாம் அபூஹனீஃபாவுக்கும் அல்பாகிருக்கும் இடையே நிகழ்ந்த முதல் சந்திப்பை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அவர்கள் இருவருக்கும் இடையே மற்றொரு …
-
‘மோதுவதா? வேண்டாமா?’ என்று முடிவெடுக்க இரண்டு முக்கிய விஷயங்களை அறிய வேண்டும்; அதில் முதலாவது – ‘பேச வேண்டிய …
-
சியாட்டில் downtown-இல் ஜும்ஆ தொழுகைக்கு ஏற்பாடு செய்துள்ள amazon.com சகோதரர்கள் சில வாரங்களுக்குமுன் ஒரு வேலை செய்தார்கள். முஸ்லிம் …
-
குரைஷிகளிடம் திரும்பி வந்தார் உர்வா இப்னு மஸ்ஊத். அவர் சொல்லப்போகும் செய்திக்காக ஆவலுடன் காத்திருந்தனர் அவர்கள். உர்வாவும் செய்தியைச்…
-
இமாம் அபூஹனீஃபாவிடம் தனித்தன்மை வாய்ந்த இருபெரும் பண்புகள் குடிகொண்டிருந்தன. ஒன்று, அவரது சுதந்திரமான சிந்தனை. மற்றொன்று, அந்தச் சிந்தனையின் …
-
எனது தினசரி வாசிப்பும் எழுத்தும் வெகு சொற்பம். உறுத்தலாகவும் கூச்சமாகவும் இருக்கிறது. ஒவ்வொருவரும் எவ்வளவு எழுதுகிறார்கள். எவ்வளவு வாசிக்கிறார்கள் …
-
பிரச்சினைகளைக் கூறு போட்டு முடித்தாயிற்று. பிரச்சினையில் எது வெகு முக்கியமான கூறு என ஆய்ந்து மூலக்கூறை கண்டுபிடித்து விட்டீர்கள். …
-
2020இல் உத்தரப் பிரதேசத்தில் என்ன நடக்கும்? “போர் நடக்கும்” என்கிறது ‘ஹிந்து ஸ்வபிமான்’!
-
நான் என்ன செய்யப் போகிறேன்? மக்கள் மத்தியில் தேர்தல் ஜுரம் தொடங்கிவிட்டதை உணர முடிகிறது. அது நடந்து, முடிந்து, …