கடந்த மூன்று அத்தியாயங்களில், தகவல் தொடர்பின்போது என்னென்ன கூடாது என்று ஏழு ஐட்டம் பார்த்தோம். இங்கு மேலும் சில …
நூருத்தீன்

நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
சாபமிட்டார் வானவர்! “அவனுக்கு இறையருள் தூரமாகட்டும்”. “ஆமீன்” (அப்படியே ஆகட்டும்) என்று அதை ஆமோதித்தார் இறைத் தூதர்.
-
“நான் அனைத்திலும் ‘Straight Forward’. எல்லோரையும் என்னைப் போலவே எதிர் பார்ப்பது எனது இயல்பாகிவிட்டது . அதனால் எதையும் …
-
என் உறவினர் ஒருவர், நான் சிறப்பானவை என நம்புகின்ற சில பண்புகளுக்குச் சொந்தக்காரர். அவற்றுள் ஒன்று, எப்பொழுது உரையாடினாலும் …
-
தகவல் தொடர்பு என்பது ஒரு கலை. ஆக்கவும் அழிக்கவும் வல்ல உன்னதக் கலை. ‘என் ஜுஜ்ஜு, செல்லம்’ என்று …
-
சென்னை எண்ணூர் துறைமுகத்திற்கு அருகே இரண்டு கப்பல்கள் முட்டிக்கொண்டதில் கடலில் எண்ணெய்க் கழிவுகள் சிதறியிருக்கின்றன. ஜஸ்ட் 20 டன் …
-
“லைப்ரெரி ஒன்று கட்டிக்கொண்டிருக்கிறேன்” என்று நசீர் என்னிடம் சொன்னபோது ‘சுமாரு’க்கும் சற்று அதிகமான ஆவலோடு, “அப்படியா? எங்கே?” என்று …
-
ஆசிரியர் நூருத்தீன் பதிப்பகம் நிலவொளி பதிப்பகம், Amazon பதிப்பு 2016 வடிவம் Paperback, Kindle பக்கம் விலை ₹ …
-
நாஃபி ஒரு நிகழ்வை அறிவித்திருக்கிறார். இப்னு உமரின் இயல்பை அவருடைய அடிமைகள் தெரிந்து கொண்டனர். அவர்களுள் ஓர் அடிமை …
-
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஒவ்வோர் அங்க அசைவையும் வார்த்தைகளையும் சமிக்ஞைகளையும் உற்று உற்றுப் பார்த்து வளர்ந்தவர் அப்துல்லாஹ்…
-
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பின் இஸ்லாம் நாலாபுறமும் பரவிய வேகத்தில் அது சந்தித்த சவால்கள் ஏராளம். …
-
கடை வீதியில் ஒருவர் தம்முடைய பிராணிக்குத் தீவனம் வாங்குவதைக் கண்டார் அய்யூப் இப்னு வாய்ல். ‘பணம் இல்லை. பிறகு …