அங்கு இரண்டாம் அர்பன் போப்பாகப் பதவிக்கு வந்திருந்தார். இங்கு அலக்ஸியஸ் சக்ரவரத்தி ஆகியிருந்தார். இவரும் போப்பின் திருச்சபைக்கு, துணைப்படைகளை
ஸலாஹுத்தீன்
-
-
ஸெல்ஜுக்கியர்களுக்கும் பைஸாந்தியர்களுக்கும் இடையே உருவான ஒப்பந்தத்தின் அடிப்படையில் போர் ஓய்ந்து இரண்டு ஆண்டுகள் சமாதானமாகக் கழிந்தன. கி.பி. 1071ஆம்
-
நஜ்முத்தீன் ஐயூபியும் ஷிர்குவும் குடும்ப சமேதராய் மோஸூல் நகரை வந்தடைந்து, மூச்சு விட்டு, ஆசுவாசமடைந்து, ஊருடன் ஐக்கியமாகி, ஓராண்டு
-
டிக்ரித் நகரின் கோட்டையில் இருந்த காவல் அதிகாரிகள் அதைக் கவனித்துவிட்டார்கள். டைக்ரிஸ் ஆற்றை ஒட்டிக் குதிரைகளின் படையொன்று காற்றில்
-
சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபிநூருத்தீன் தொடர்கள்
சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 1
by நூருத்தீன்by நூருத்தீன்வெள்ளிக்கிழமை. செப்டெம்பர் 4, 1187. அஸ்கலான் நகரின் கோட்டை வாசலில், கடல் போல் திரளாக நின்றிருந்தது படை. அந்தப்
-
காலஞ்சென்ற சுல்தான் நல்லடக்கம் செய்யப்பட்ட அன்றிரவே ரமலான் பிறை பிறந்துவிட்டது. சாதாரணமாகவே அந்தப் புனிதமிக்க நோன்பு மாதத்திலே அரசவை …
-
ருக்னுத்தீன் போர்க்களத்தை விட்டு வெளியேறுகிற நேரத்தில் அந்த மம்லூக் ஓடிவந்து அவர் காதில் குசுகுசுவென்று ஷஜருத்துர் சொல்லியனுப்பிய செய்தியைக் …
-
ஹஜ்ஜை முடித்துவிட்டு ஈராக்கிற்குத் திரும்பும் வழியில் மூன்றாவது புனிதத்தலமான ஜெருசலத்திற்குச் சென்றார் அவர். சிலுவைப் படையினரிடமிருந்து ஜெருசலம் மீட்டெடுக்கப்பட்டு …
-
மூனிஸ்ஸாவின் அகால மரணத்தை அடுத்து மிஸ்ர் தேசம் முழுதும் பெருந்துக்கம் சூழ்ந்தது. அரசவை கூடவில்லை. காஹிராவின் எந்தத் திக்கை …
-
மயக்கம் தெளிந்து தன்னுணர்வு பெற்றதும், ஷஜருத்துர் இமை விழித்துப் பார்த்தாள். ஒரு விசாலமான அறையில் வெல்வெட் நெட்டணைமீது தான் …