ஏதோ சிறுகதைதானே என்று படுக்கையில் படுத்தவாறே படிக்கத் தொடங்கினான் ஜியா. கதையின் சுவாரஸ்யத்தில் நேரம் போனதே தெரியவில்லை ஜியாவுக்கு.
பிறருடையவை
-
-
நான் என் மகனுடன் இணைந்து வாசித்த புத்தகம் ‘யார் இந்த தேவதை?’ நபிகள் நாயகம் (ஸல்) மற்றும் நபித் …
-
ஆச்சரியப்படுத்தும் அறிஞர் பா. தாவூத்ஷா! தமிழக முஸ்லிம்களிடையே தௌஹீது சிந்தனை வளர்ச்சியும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரமும் 1980களிலேதான் …
-
“தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம்” என்பது பிரபலமான கூற்று. இஸ்லாம் என்றாலே அடிமைத்தனம், அறிவியலுக்கு எதிரானது, பெண்ணடிமைத்தனம், …
-
தளிர் பதினைந்து – 167 சுவையூட்டும் பக்கங்கள். ஆசிரியர் நூருத்தீன் அவர்கள் வேறு வேறு வயதில் எழுதிய 15 …
-
அரை நூற்றாண்டு! இந்தச் சிறுகதைத் தொகுப்பின் எழுத்தாளர் நூருத்தீன் அவர்களது எழுத்துலகப் பயணமும் எனக்கும் அவருக்குமான தோழமையின் வயதும்.
-
கடந்த பதினைந்து நூற்றாண்டுகளாக எழுதிக்கொண்டே உள்ளனர் ஒரு மனிதரின் வரலாற்றை. உலகின் பல மொழிகளில் பல மேடைகளில் பல …
-
இங்கு முகநூலில் நடக்கும் சண்டை சச்சரவுகளைக் கண்டு கொதித்தெழுந்து, “இந்த ஃபேஸ் புக் ரொம்ப மோசம் பா… இங்க …
-
“முன் தேதி மடல்கள்” என்ற இந்த நூல், மனிதகுலத்தை இம்மைக்கு மட்டுமின்றி மறுமைக்கும் சேர்த்து முன்னேற்ற வேண்டும் என்ற …
-
‘மொழிமின்’ முழுமையாகப் படித்துவிட்டேன். அருமை. காலம் கருதி மொழியப்பட்டுள்ள கருத்துகள். சமூக ஊடங்களில் இயங்குபவர்களுக்கு வழிகாட்டிக் கையேடு.
-
இகலோகத்தில் வாழ்ந்து சென்றோர் பலர். அதில் தடம் பதித்தோர் வெகு சிலரே. அப்படியான வெகு சிலரில் ஒருவர் தான் …
-
ஒரு கையில் ‘குடியரசு’ இதழையும், மற்றொரு கையில் ‘தாருல் இஸ்லாம்’ இதழையும் ஏந்தியே வளர்ந்தேன் என்று கலைஞர் கருணாநிதி …