இயேசு கொல்லப்பட்ட சிலுவையின் ஒரு பகுதி என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. அதனால் அது மெய்ச் சிலுவை. அதற்கு ஒப்பற்ற …
First Crusade
-
-
கி.பி. 1099 ஆம் ஆண்டு ஜெருஸலத்தைக் கைப்பற்றியது முதலாம் சிலுவைப் படை! அடுத்து நிறம் மாறியது அப்புனித நகரம் …
-
சிலுவைப் படை ஜெருசலம் மீதான முதல் தாக்குதலைத் தொடங்கியது. முதலாம் சிலுவைப் போரின் உச்சக்கட்ட காட்சிகள் அரங்கேற ஆரம்பித்தன.
-
பரங்கியர்களுக்குச் சிக்கல்கள் இருந்தன. அந்தாக்கியாவை முற்றுகையிட்டதைப் போல் ஜெருசலத்தை நெடுங்காலத்திற்கு முற்றுகையிட முடியாது என்பது ஒன்று.
-
ஆரம்பத்திலிருந்தே தமது இரண்டு கண்களும் பதிந்திருந்த அந்நகரை, புனித அந்தஸ்துடைய அந்தாக்கியாவை பொஹிமாண்ட் எப்படி விட்டுத்தருவார்?
-
அந்தச் சிறு உலோகம் சிலுவைப் படையினரின் நிலைமையை முற்றிலும் புரட்டிப்போட்டது. இயேசுவின் புனித உடலைத் தீண்டிய ஈட்டி கிட்டிவிட்டது.
-
கெர்போகாவின் தலைமையிலான முஸ்லிம்களின் படை இப்பொழுது அந்தாக்கியாவை முற்றுகையிட, பொறியில் சிக்கிய எலியைப் போல் ஆனது சிலுவைப் படை.
-
அந்தாக்கியாவை வந்தடைந்த சிலுவைப் படை அண்ணாந்து பார்த்து மலைத்து நின்றது! அந்நகரைச் சுற்றி வளைப்பது முடிகிற காரியமாக அவர்களுக்குத் …
-
அலெக்ஸாண்டரின் தளபதி அண்டியோகஸ் உருவாக்கிய அந்தாக்கியா பழம்பெருமை மிக்க நகரம். கிழக்கத்திய தேசத்தின் மாபெரும் நகரங்களுள் ஒன்று.
-
பைஸாந்தியர்களிடமிருந்து பறிபோன இராணுவ முகாம் நகரம் டொரிலியம். இன்றைய துருக்கியில் அதன் பெயர் எஸ்கிஷெஹிர் (Eskişehir).
-
சுல்தான் சுலைமான் தாம் கைப்பற்றிய பைஸாந்தியப் பகுதிகளில் ரோம ஸல்தனத்தை நிறுவினார்; அதன் தலைநகராக நைசியா நகரை அமைத்துக்கொண்டார்.
-
பைஸாந்திய ராஜாங்கத்தின் தலைநகரமான கான்ஸ்டன்டினோபிள் நகரம்தான் கிழக்கத்திய தேசங்களின் நுழைவாயில். கிறிஸ்தவப் பயணிகள் ஜெருசலத்திற்குச் செல்லும் பாதை.
- 1
- 2