இஸ்லாமிய வரலாற்றில் மடல்கள் ஆற்றிய சேவை முக்கியமானது. ஓலையில் தகவல்களை எழுதி, தூதுவனை அழைத்து, அவன் கையில் அதைக் …
நூருத்தீன்

நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
ஃபாத்திமீ வம்சம் என்று வரலாற்றில் எழுதப்பட்டிருந்தாலும் அதை பனூ உபைதி ஆட்சி என்றே அக்கால முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் …
-
உபைதுல்லாஹ்வும் அவருடைய மகன் அபுல் காஸிமும் அரியணையில் அமர்ந்தார்கள். ஃபாத்திமி வம்சம் என்று அழைக்கப்படும் உபைதி வம்சம் உருவானது.
-
அத்தாபேக் எனப்படும் துருக்கிய வார்த்தைக்கு நெருக்கமான தமிழ்ப் பதம் ‘தந்தையின் பிரதிநிதி’. அத்தாபேக்குகளை உருவாக்கியவர்கள் ஸெல்ஜுக் துருக்கியர்கள்.
-
போப் அர்பனின் க்ளெர்மாண்ட் உரைக்குப் பிறகு மளமளவென்று காரியங்கள் நடைபெற ஆரம்பித்தன. வெகு கவனமாகத் திட்டமிட்டுக் காய்கள் நகர்த்தப்பட்டன.
-
“கண்ணாடிக் கூண்டுகளைக் காட்டுகிறேன், வாருங்கள்” என்று ஓரிரு மாதங்களாகச் சொல்லிக் கொண்டிருந்தார் நண்பர் ஷஃபாத்.
-
போப் அர்பன் II நிகழ்த்திய உத்வேகமிக்க உரை, குழுமியிருந்த மக்களை அப்படியே நிலைகுத்தி நிற்க வைத்தது. கட்டுண்டு கிடந்தது …
-
அங்கு இரண்டாம் அர்பன் போப்பாகப் பதவிக்கு வந்திருந்தார். இங்கு அலக்ஸியஸ் சக்ரவரத்தி ஆகியிருந்தார். இவரும் போப்பின் திருச்சபைக்கு, துணைப்படைகளை
-
ஸெல்ஜுக்கியர்களுக்கும் பைஸாந்தியர்களுக்கும் இடையே உருவான ஒப்பந்தத்தின் அடிப்படையில் போர் ஓய்ந்து இரண்டு ஆண்டுகள் சமாதானமாகக் கழிந்தன. கி.பி. 1071ஆம்
-
மலை நகர் அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. பணியில் அமர்ந்து ஆறு மாதமாகி இருந்தாலும் ஒவ்வொரு நாளும் புத்தம் புதிதாய் …
-
ஃபிக்ஹ் எனப்படும் இஸ்லாமியச் சட்டத்துறையில் மிகச் சிறந்த அறிஞராக விளங்கிய இமாம் மாலிக் (ரஹ்), தாம் அளிக்கும் மார்க்கத் …
-
அக்காலத்தில் திரிகை என்றொரு பொருள் இருந்தது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை நம்மிடம் புழக்கத்திலும் இருந்தது. உலர்ந்த தானியங்களை அரைத்து …