பரங்கியர்களுக்குச் சிக்கல்கள் இருந்தன. அந்தாக்கியாவை முற்றுகையிட்டதைப் போல் ஜெருசலத்தை நெடுங்காலத்திற்கு முற்றுகையிட முடியாது என்பது ஒன்று.
ஐயூபி
-
-
ஆரம்பத்திலிருந்தே தமது இரண்டு கண்களும் பதிந்திருந்த அந்நகரை, புனித அந்தஸ்துடைய அந்தாக்கியாவை பொஹிமாண்ட் எப்படி விட்டுத்தருவார்?
-
அந்தச் சிறு உலோகம் சிலுவைப் படையினரின் நிலைமையை முற்றிலும் புரட்டிப்போட்டது. இயேசுவின் புனித உடலைத் தீண்டிய ஈட்டி கிட்டிவிட்டது.
-
கெர்போகாவின் தலைமையிலான முஸ்லிம்களின் படை இப்பொழுது அந்தாக்கியாவை முற்றுகையிட, பொறியில் சிக்கிய எலியைப் போல் ஆனது சிலுவைப் படை.
-
அந்தாக்கியாவை வந்தடைந்த சிலுவைப் படை அண்ணாந்து பார்த்து மலைத்து நின்றது! அந்நகரைச் சுற்றி வளைப்பது முடிகிற காரியமாக அவர்களுக்குத் …
-
அலெக்ஸாண்டரின் தளபதி அண்டியோகஸ் உருவாக்கிய அந்தாக்கியா பழம்பெருமை மிக்க நகரம். கிழக்கத்திய தேசத்தின் மாபெரும் நகரங்களுள் ஒன்று.
-
பைஸாந்தியர்களிடமிருந்து பறிபோன இராணுவ முகாம் நகரம் டொரிலியம். இன்றைய துருக்கியில் அதன் பெயர் எஸ்கிஷெஹிர் (Eskişehir).
-
சுல்தான் சுலைமான் தாம் கைப்பற்றிய பைஸாந்தியப் பகுதிகளில் ரோம ஸல்தனத்தை நிறுவினார்; அதன் தலைநகராக நைசியா நகரை அமைத்துக்கொண்டார்.
-
பைஸாந்திய ராஜாங்கத்தின் தலைநகரமான கான்ஸ்டன்டினோபிள் நகரம்தான் கிழக்கத்திய தேசங்களின் நுழைவாயில். கிறிஸ்தவப் பயணிகள் ஜெருசலத்திற்குச் செல்லும் பாதை.
-
சிலுவைப் படையினருக்குத் தலைமை ஏற்ற ஐவரை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. முதலாம் சிலுவை யுத்தத்தில் அவர்கள் வெகு முக்கியமானவர்கள்.
-
பிரான்சில் 15,000 பேர் அடங்கிய படை திரண்டது. ‘மக்களின் சிலுவைப்போர்’ என்ற பெயர் ஏற்பட்டது. ஜெருசலத்தை நோக்கிக் கிளம்பியது.
-
நெடிய வரலாறு இனிமேல்தான் துவங்கப் போகிறது, நீண்டதொரு பயணம் காத்திருக்கிறது. இதுவரை அறிமுகப்படுத்திக்கொண்டதை மிகச் சுருக்கமாக அசைபோட்டு விடுவோம்.