சாரின் முகத்தில் ஓர் அழுத்தமான தீர்மானம் தெரிந்தது. ஐம்பது வயதிலும், ஏழ்மையிலும், குடும்பத்து துயரத்திலும் மீறி அவர் முகத்தில் …
Author
நூருத்தீன்
நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
ஒரு நாள் வீட்டில் அடுப்பு எரிந்து கொண்டிருந்த நேரம். பந்துடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவழ்ந்து அடுப்பருகே சென்று …
-
ஒரே நாளில் அப்படியொரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும் என நான் நினைக்கவில்லை. கம்ப்யூட்டர் ஸ்கிரீனை மேய்ந்த கொண்டிருந்த போது இன்டர்காமில்…