தாயிஃப் நகரம். மிகவும் குழப்பமான மனோநிலையில் இருந்தார் அவர். உலகமே சுருங்கிவிட்டதைப் போலிருந்தது அவருக்கு. யாரோ ஒருவர்…
நூருத்தீன்

நூருத்தீன்
பல்சுவை எழுத்தாளர். பற்பல சிறுகதைகளும் கட்டுரைகளும் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்களும் எழுதியுள்ளார்; தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடன், குங்குமம், சமரசம், புதிய தலைமுறை, மற்றும் பல இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளியாகின்றன. சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான தோழர்கள், தோழியர், இந்நேரம்.காம் தளத்தில் வெளியான மனம் மகிழுங்கள் இவரது முக்கியமான நூல்கள். இவரது பல நூல்கள் விற்பனையில் உள்ளன.
-
-
கவலையைப் பற்றிக் கவலைப்படாமல் நிகழ்காலத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதை அத்தியாயம் 13-இல் படித்தோமில்லையா? அதில் திருமணமானதும்
-
பழைய கவலைகளும் எதிர்காலம் பற்றிய பயமும் சேர்ந்து எப்படி நம்முடைய நிகழ்காலத்தைத் தொலைக்க வைக்கின்றன, அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட்டு …
-
நாம் சிறுவர்களாக இருந்தபோது நேரம் அதிகம் இருந்ததைப் போலவும், இப்பொழுது காலம் சுருங்கி நேரமே போதாமல் இருப்பது போலவும்
-
மனிதர்களுக்குப் பொதுவே செல்வ வளமும் உடல் ஆரோக்கியமும் மன மகிழ்வைத் தரும் முக்கிய அம்சங்கள். அதிலும் பணம்? அது …
-
மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில் பாடவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் குர்ஆன், ஹதீஸ் இன்னபிற இஸ்லாமிய…
-
அன்று ஒரு முடிவுடன் எழுந்து நின்றார் அவர். அரிதாரம் பூசிக் கொண்டார். அரிதாரம் என்றால் திருவிழாவை வேடிக்கை காணத் …
-
“அவன் என்ன செய்வான்? எல்லாம் பழக்க தோஷம்!” இந்த டயலாக் உங்களுக்குப் பழக்கமா? அனைவரும்
-
சென்ற அத்தியாயத்தில் மனதிற்கும் நோய்க்கும் உள்ள அன்னியோன்யத்தைப் பார்த்தோம். இங்கு,நோய்க்குச் சம்பந்தமுள்ள நோவைப்
-
சென்ற அத்தியாயத்தில் பாராட்ட வேண்டியதன் அவசியம் பற்றியும் அதை ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் பார்த்தோம். சிலர் பாராட்டை
-
கிளி ஜோஸ்யம் தெரியுமா? அதிர்ச்சியெல்லாம் வேண்டாம். இத்தொடரின் பேசுபொருளை மாற்றும் உத்தேசமெல்லாம் இல்லை. கிளி
-
நமது சுயபிம்பத்தின் வடிவத்தை நாம் அறிவது எப்படி? நமது மதிப்பை உணர்வது எப்படி? சுயபிம்பத்தின் வடிவத்தை அறிவது ரொம்பவும்