தூரான்ஷா குதிரையின் கடிவாளத்தை இழுத்துப் பிடித்து நிறுத்தி, ஒரே பாய்ச்சலில் தரையிற் குதித்தார். எதிரே நின்ற சிற்றன்னை ஷஜருத்துர்ரை …
ஸாலிஹ் நஜ்முத்தீன்
-
-
அன்று கூடிய அரசவையிலே அரியாசனத்தின்மீது சுல்தானுக்குப் பதிலாக ஷஜருத்துர் அமர்ந்திருந்தது அனைவருக்கும் ஆச்சரியமாயிருந்தது. சுல்தான் காஹிராவின் இருக்கும்வேளையில் அவர் …
-
பிறைக் கொடிகளை ஏந்திக் கொண்டு, ஜாஹிர் ருக்னுத்தீனின் தலைமையில் முஸ்லிம்களின் படைத்திரள் தமீதா நோக்கி வடக்கே தற்காப்புப் போர் …
-
மம்லூக் விஷயத்தைத் தீர்த்து முடித்த பின்னர் ஸாலிஹ் நஜ்முத்தீனுக்குச் சிறிது ஓய்வு ஏற்பட்டது. அவர் என்றைத் தினம் ஷாமுக்குப் …
-
ஸாலிஹ் நஜ்முத்தீன் கடல்போன்ற ரானுவப்படையினருடனே ஷாம் நோக்கிச் சென்றார். அந்தச் சமயத்தில் மிஸ்ரில் உயிர்வாழ்ந்தவர் எவரும் தமதாயுள் முழுதும் …