அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தான் விஜய். இரவு உணவுக்குக் கோழி சுடுவதில் முனைப்பாக இருந்தவனை அழைத்து, `என் கணவனைச் சுட்டுக் கொல்வாயா’ என்று கேட்டால்?
புனைவு
-
-
தஞ்சை இரயில் நிலையத்தில் அன்று இரவு அப்படி ஒரு களேபரம் நடக்கும் என்று ஏகேஏ நினைத்தும் பார்க்கவில்லை. தம் இயல்புக்கு மாற்றமாகத் தாம் எப்படி அப்படி?
-
பரிசோதனைக் கூடத்தில் மும்முரமாக இருந்தவனின் பக்கத்தில் சட்டென்று பிரசன்னமானாள் வேகா. ‘‘எனது எண்ணையும் இணைத்து விட்டாயா?’’ என்றாள்.
-
மணியைப் பார்த்தான். 5:30. உடனே கிளம்பினால் தேவலாம் என்று தோன்றியது. காலையிலிருந்து அடுத்தடுத்து விடாமல் தொடர் மீட்டிங்குகள். அவற்றில்தான்…
-
காலிங் பெல் பாரியின் மதிய உறக்கத்தைக் கலைத்தது. தலைமாட்டில் இருந்த ஃபோனை எடுத்து மணியைப் பார்த்தார். 3:30. `இந்த நேரத்தில் யார்?’…