கவிதைக்கு வடிவத்தைவிட “இவகேஷன்” சொல்லாமல் விட்ட வரிகளைப் பற்றி சிந்திக்க வைப்பது என்பது முக்கியம். சுஜாதாவின் “கணையாழியின் கடைசிப் …
சுஜாதா
-
-
கற்றதும் பெற்றதும் தொடர் இன்று கையில் இடறி, சுஜாதா எழுதியிருந்த ஒரு பத்தி யதேச்சையாகக் கண்ணில் பட்டது.