சிரியாவின் அரசியல் நிலவரத்தை ஆய்ந்தபோது ஸலாஹுத்தீனுக்குப் பல பிரச்சினைகள் மனத்தில் தென்பட்டன. முக்கியமாக, பரங்கியர்களுக்கு சிரியாவின் மீது பாயும் …
மூன்றாம் பால்ட்வின்
-
-
வலிமையான பாதுகாப்புடன் திகழ்ந்த அஸ்கலான் திடமாக எதிர்த்து நின்றது. எளிதில் அதை வீழ்த்தும் சாத்தியமும் பரங்கியர்களிடம் இல்லை. ஆனால்
-
வடக்கே பரங்கியர்களின் அபாயத்தைத் தடுத்து அதை நீக்கிய பின், நூருத்தீனின் ஒருமுகப்பட்ட இலக்கு டமாஸ்கஸ். ஸெங்கிக்குக் கைநழுவிய டமாஸ்கஸ்.