சிலுவைப் படையினருக்குத் தலைமை ஏற்ற ஐவரை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. முதலாம் சிலுவை யுத்தத்தில் அவர்கள் வெகு முக்கியமானவர்கள்.
சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி
-
-
பிரான்சில் 15,000 பேர் அடங்கிய படை திரண்டது. ‘மக்களின் சிலுவைப்போர்’ என்ற பெயர் ஏற்பட்டது. ஜெருசலத்தை நோக்கிக் கிளம்பியது.
-
நெடிய வரலாறு இனிமேல்தான் துவங்கப் போகிறது, நீண்டதொரு பயணம் காத்திருக்கிறது. இதுவரை அறிமுகப்படுத்திக்கொண்டதை மிகச் சுருக்கமாக அசைபோட்டு விடுவோம்.
-
அஸாஸியர்கள் ஆயுதம் ஏந்திக்கொள்வார்கள். குறி வைத்தவரைத் தொழில் நேர்த்தியுடன் கனக் கச்சிதமாகத் தாக்கி அவரின் கதையை முடித்துவிடுவார்கள்.
-
ஃபாத்திமீ வம்சம் என்று வரலாற்றில் எழுதப்பட்டிருந்தாலும் அதை பனூ உபைதி ஆட்சி என்றே அக்கால முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் …
-
உபைதுல்லாஹ்வும் அவருடைய மகன் அபுல் காஸிமும் அரியணையில் அமர்ந்தார்கள். ஃபாத்திமி வம்சம் என்று அழைக்கப்படும் உபைதி வம்சம் உருவானது.
-
அத்தாபேக் எனப்படும் துருக்கிய வார்த்தைக்கு நெருக்கமான தமிழ்ப் பதம் ‘தந்தையின் பிரதிநிதி’. அத்தாபேக்குகளை உருவாக்கியவர்கள் ஸெல்ஜுக் துருக்கியர்கள்.
-
போப் அர்பனின் க்ளெர்மாண்ட் உரைக்குப் பிறகு மளமளவென்று காரியங்கள் நடைபெற ஆரம்பித்தன. வெகு கவனமாகத் திட்டமிட்டுக் காய்கள் நகர்த்தப்பட்டன.
-
போப் அர்பன் II நிகழ்த்திய உத்வேகமிக்க உரை, குழுமியிருந்த மக்களை அப்படியே நிலைகுத்தி நிற்க வைத்தது. கட்டுண்டு கிடந்தது …
-
அங்கு இரண்டாம் அர்பன் போப்பாகப் பதவிக்கு வந்திருந்தார். இங்கு அலக்ஸியஸ் சக்ரவரத்தி ஆகியிருந்தார். இவரும் போப்பின் திருச்சபைக்கு, துணைப்படைகளை
-
ஸெல்ஜுக்கியர்களுக்கும் பைஸாந்தியர்களுக்கும் இடையே உருவான ஒப்பந்தத்தின் அடிப்படையில் போர் ஓய்ந்து இரண்டு ஆண்டுகள் சமாதானமாகக் கழிந்தன. கி.பி. 1071ஆம்
-
நஜ்முத்தீன் ஐயூபியும் ஷிர்குவும் குடும்ப சமேதராய் மோஸூல் நகரை வந்தடைந்து, மூச்சு விட்டு, ஆசுவாசமடைந்து, ஊருடன் ஐக்கியமாகி, ஓராண்டு