பொழுது புலரப் போவதற்கு அறிகுறியாக முஸ்லிம் பாசறைகளில் வைகறைத் தொழுகைக்கான அழைப்பு முழங்கப்பட்டது. நபியின் (ஸல்) தலைமையில் எல்லா …
Uhud
-
-
பத்றில் நிகழ்ந்த போர் குறைஷிகளின் ஆணவத்தை அடித்து நொறுக்கிற்று. அதே சமயத்தில் இஸ்லாத்தின் ஆணிவேர் பலமாக ஊன்ற ஆரம்பித்தது.