மார்க்கம் தழைத்தோங்க உழைத்த இமாம்களின் தியாக வரலாறுசமரசம் பத்திரிகையில் வெளியாகிறது.
இமாம் அபூஹனீஃபா அவர்களின் வாழ்நாளில் பெரும்பகுதி பனூஉமய்யாக்களின் ஆட்சியில்தான் கழிந்துள்ளது. ஏறத்தாழ ஐம்பத்தெட்டு ஆண்டுகள் அந்த ஆட்சியில் அவர் …
மார்க்கம் தழைத்தோங்க உழைத்த இமாம்களின் தியாக வரலாறுசமரசம் பத்திரிகையில் வெளியாகிறது.
இமாம் அபூஹனீஃபா அவர்களின் வாழ்நாளில் பெரும்பகுதி பனூஉமய்யாக்களின் ஆட்சியில்தான் கழிந்துள்ளது. ஏறத்தாழ ஐம்பத்தெட்டு ஆண்டுகள் அந்த ஆட்சியில் அவர் …
வழிதவறிய மக்களைக் கண்டால் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) விவாதம் செய்வார். அதில் அவருக்கு அசாத்திய திறமை இருந்தது. எந்த ஒரு …
மதீனாவில் இமாம் அபூஹனீஃபாவுக்கும் அல்பாகிருக்கும் இடையே நிகழ்ந்த முதல் சந்திப்பை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அவர்கள் இருவருக்கும் இடையே மற்றொரு …
இமாம் அபூஹனீஃபாவிடம் தனித்தன்மை வாய்ந்த இருபெரும் பண்புகள் குடிகொண்டிருந்தன. ஒன்று, அவரது சுதந்திரமான சிந்தனை. மற்றொன்று, அந்தச் சிந்தனையின் …
இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களது மறைவுக்குப் பிறகு மார்க்க அறிஞர்கள் இரண்டு குழுவினராக இயங்கி …
மதிநுட்பமும் அறிவுக்கூர்மையும் நிறைந்த அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் மிகவும் உன்னிப்புடன், முழுக் கவனத்துடன் பாடம் பயில்வதே வழக்கம். தாம் …
போய் படி என்று சொன்னதும் புகழ்பெற்ற பல்கலைக் கழகமொன்றில் விண்ணப்பித்து, விரும்பிய பாடமொன்றைத் தேர்ந்தெடுத்துச் சேர்வது சாத்தியப்படாத காலம் …
ஈராக்கில் உள்ள டைக்ரிஸ் நதிக்கரை ஓரமாக இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு அதிகப் பசி இருந்தது. ஆனால், அவரிடம் …
கசையடி தண்டனை அறிவிக்கப்பட்டது. தண்டனையை நிறைவேற்றத் தொடங்கினார்கள். ஒரே நாளில் தொடர்ந்து அடித்தால் உடலின் சதை பிய்ந்து போய்விடும் …