“உடனே கிளம்பி ஹும்ஸுக்குச் செல். உன் சிற்றப்பா ஷிர்குஹ்வை தாமதிக்காமல் வரச்சொல்” என்று ஸலாஹுத்தீனுக்குக் கட்டளையிட்டார் நூருத்தீன்
தொடர்கள்
-
-
ஸலாஹுத்தீனின் பொறுமையையும் தலைமைத் திறனையும் உருப்போடும் கடினச் சோதனையாக அமைந்தது அந்த முற்றுகைப் போர். அவரும் நிலைமையைத் திறம்பட …
-
ஸலாஹுத்தீன், தமக்கு இடப்பட்ட கட்டளையைச் சரியாகப் பின்பற்றினார். ஷிர்குஹ்வுக்கும் அவருடைய படைப் பிரிவுக்கும் எதிரிகளின் வலப்புற அணியைச் சிதறடிக்கப்
-
எகிப்தின் மீதான இரண்டாம் படையெடுப்பிற்கு உத்தரவளித்தார் நூருத்தீன். ஷிர்குஹ்வின் தலைமையில் படை தயாரானது. இடம் பெற்றார் ஸலாஹுத்தீன் அய்யூபி.
-
நூருத்தீன் கொட்டிய வெற்றி முரசில் இங்கு அமால்ரிக்கிற்கு நெறிகட்டியது. அதை மோசமாக்க மேலும் ஒரு காரியம் செய்தார் நூருத்தீன்.
-
நூருத்தீனின் இராணுவ ஆலோசகர்கள் அனைவரும் ‘எகிப்தில் நூருத்தீனின் இராணுவத் தலையீடு முக்கியம்’ என்ற முடிவுக்கு வந்தனர். அதில் முக்கியமானவர் …
-
மன்னர் நூருத்தீன் துவக்கி வைத்த எகிப்துப் போர்ப் பயணம்தான் ஸலாஹுத்தீனைக் கட்டாயமாக அரங்கிற்கு இழுத்து வந்தது; போர்க்களத்தில் நிறுத்தியது;
-
நூருத்தீனின் ஆட்சிக் காலத்தில்தான் இஸ்லாமிய ஜிஹாதின் மீளெழுச்சி அதிவேகமுற்றது; சிரியாவிலும் இராக்கிலும் பரவியது என்பதை வரலாற்று ஆசிரியர்களால் மறுக்க …
-
நூருத்தீன் முன்னெடுத்த முயற்சிகள் எல்லாம் வெற்றிக் கோப்பையை அப்படியே அவரது கையில் தூக்கித் தந்துவிடவில்லை. தோல்விகள் இருந்தன. இழப்புகள் …
-
இரண்டு ஆண்டுகள் நூருத்தீனுக்கும் சிரியா மக்களுக்கும் சோதனைக் காலமாக அமைந்துவிட்டன. பூமி பல முறை குலுங்கி, குலுங்கி சிரியாவில் …
-
ஷட்டியோனின் ரேனால்ட். இயல்பிலேயே இரத்த வேட்கை நிறைந்திருந்த அவனது குறிக்கோள்கள் சுருக்கமான இரண்டு – செல்வம்; ஆட்சி அதிகாரம்.
-
வலிமையான பாதுகாப்புடன் திகழ்ந்த அஸ்கலான் திடமாக எதிர்த்து நின்றது. எளிதில் அதை வீழ்த்தும் சாத்தியமும் பரங்கியர்களிடம் இல்லை. ஆனால்